Tag: மதிசுதா
எங்களுக்கென்றோர் சினிமா தேடும் பயணம் – இயக்குனர் மதிசுதாவின் ஆசை!
சினிமாவை அறிவதற்கு பணம் கூடத் தேவை இல்லை. அதற்கு முதல் தேவைப்படுவது தேடலும், ஆர்வமும், எதையும் எவரிடமும் கற்க வேண்டும் என்ற வேட்கையும் தான் - இயக்குனர் மதிசுதா.
மதிசுதாவின் “வெந்து தணிந்தது காடு” திரைப்படத்திற்கு மற்றுமோர் சர்வதேச விருது!
ஏற்கனவே 20 இற்கும் மேற்பட்ட சர்வதேச விருதுகளைக் குவித்துள்ள மதிசுதாவின் “ஈழத்தின் வெந்து தணிந்தது காடு” திரைப்படத்திற்கு மற்றுமோர் சர்வதேச விருது கிடைத்திருப்பதாக, இயக்குனர் மதிசுதா மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார்.
வெளியாகும் முன்பே பல்வேறு விருதுகளைக் குவித்த ஈழத்தின் “வெந்து தணிந்தது காடு” படத்தின் முதற்பார்வை...
ஈழத்து இயக்குனர் மதிசுதாவின் இயக்கத்தில் உருவாகி, பல்வேறு சர்வதேச விருதுகளை வென்ற ”வெந்து தணிந்தது காடு” திரைப்படத்தின் முதற்பார்வை வெளியிடப்பட்டிருக்கின்றது. இந்த Poster ஆனது “உருவட்டி“ விருது விழாவில் சிறந்த...
மதிசுதா தயாரிப்பில் குருவின் இயக்கத்தில் “அலை” குறும்படம்
அகேனம் சார்பாக இயக்குனர் மதிசுதாவின் தயாரிப்பில் தங்கவேல் குருவின் இயக்கத்தில் அண்மையில் வெளியாகியுள்ள குறும்படம் “அலை“.
”அப்பாக்கள் போல வாழ நினைக்கும் தந்தைகளுக்கு சமர்ப்பணம்” எனக்குறிப்பிட்டு...
வெந்து தணிந்தது மதிசுதாவின் படப்பிரச்சனை!
ஈழத்து இயக்குனர் மதிசுதாவின் “வெந்து தணிந்தது காடு” படத்தலைப்பு விவகாரம் அண்மையில் பேசுபொருளானது உங்கள் அனைவருக்கும் தெரிந்ததே! இதே தலைப்பில் கௌதம் மேனன் - சிம்பு கூட்டணியில் உருவாகிவரும்...
கௌதம் மேனனால் முடங்கிப் போன மதிசுதாவின் “வெந்து தணிந்தது காடு” திரைப்படம்?!
ஈழத்தைத் தாண்டி தென்னிந்தியாவிலும் தற்போது பேசு பொருளாக மாறியிருக்கின்றது “வெந்து தணிந்தது காடு” டைட்டில் பஞ்சாயத்து.
ஈழத்து இயக்குனர் மதிசுதாவின் இயக்கத்தில் உருவாகி வந்த DARK...
மதிசுதாவின் புதிய படத்தின் தலைப்பு வெளியானது – ”வெந்து தணிந்தது காடு”
பலரும் எதிர்பார்த்துக் காத்திருந்த ஈழத்தின் முன்னணி திரைத்துறைக் கலைஞர் மதிசுதாவின் புதிய படத்தின் தலைப்பு (Title) அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. எமக்கான தனித்துவ சினிமாவை எடுக்கும் நோக்குடன் கடந்த 10 வருடங்களாக...
இறக்க முடியாத கிரகம் இந்தக் ‘கல்யாணக்கரகம்’
ஆதி எம் கிரியேசன்ஸ் சார்பில் பிரணவனின் தயாரிப்பில் மதி சுதாவின் இயக்கத்தில் வெளிவந்துள்ள பாடல் 'கல்யாணக்கரகம்'.
நம் சமூகத்தில் வேரூன்றி இருக்கும் சீதனப்பிரச்சனை + பெண்ணைப்...