ஈழ சினிமாவில் வெளியீட்டுச் சிக்கலை எதிர்நோக்கிய திரைப்படங்கள்!

190

அண்மையில் வெளியாகி வெற்றிநடைபோடும் மதிசுதாவின் “வெந்து தணிந்தது காடு“ திரைப்படம், வெளியீடு குறிக்கப்பட்ட முதல் நாளில் “தடை” என்கிற அறிவிப்பும் வந்தது. பின்னர் அந்த தடைகள் எல்லாம் சரி செய்யப்பட்டு படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்தப்படத்துக்கு ஏன் தடை? என்ன தடை? எதற்காக தடை?… இப்படி ஏகப்பட்ட கேள்விகள் பலருக்கும்… அது பற்றிய சிறு விளக்கங்களுடன் ஈழ சினிமாவில் வெளியீட்டுச் சிக்கலை எதிர்நோக்கிய திரைப்படங்கள் குறித்தும் இந்தக் காணொளியில் பார்க்கலாம்..